கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,038 பேர் கைது!
Wednesday, June 2nd, 2021
கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,038 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனைக் பொலிஸ் ஊஏடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதன்படி இந்த குற்றச்சாட்டில் இதுவரையில் மொத்தமாக கைதானவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து,140 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததால் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியைக்கு பரிகாரம் கிடைத்தது.!
யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை இரவு நேரப் பேருந்து சேவையில் போதையில் இளைஞர்கள் அட்டகாசம்
ஆபத்தான நாடாக இலங்கை!
|
|
|


