கடந்த வருடம் 2 ஆயிரம் கோடி ரூபா கடன் உதவி!
Tuesday, June 13th, 2017
கடந்த வருடத்தில் 13 கடன்திட்ட நடவடிக்கையின் கீழ் 2 ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட தொகை வழங்கப்பட்டிருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.இதன் மூலம் நன்மையடைந்தோரின் தொகை 1 இலட்சத்து 30 ஆயிரம் ஆகும்.
இந்த கடன் தொகையில் 46 சதவீதம் விவசாயத்திற்கும் கால்நடை அபிவிருத்தி திட்டடத்திற்கும் விடுவிக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
Related posts:
தேர்தலை முன்னிட்டு நடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் இரு தினங்கள் பூட்டு!
இந்து மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த விஜயதசமி நல் வாழ்த்துகள் - விஜயதசமி வாழ்த்துச் செய்தியி...
பொலித்தீன் பைகளுக்கு பதிலாக மீளவும் பாவனை செய்யக் கூடிய பைகளை கொண்டு வரும் வாடிக்கையாளர்களின் பற்றுச...
|
|
|


