கடந்த இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ஏற்றுமதி வருமானத்தை இலங்கை பெற்றுள்ளது – இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவிப்பு!
Friday, March 29th, 2024கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் 983.7 மில்லியன் ரூபாய் ஏற்றுமதி வருமானத்தை இலங்கை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர இதனைத் தெரிவித்துள்ளார்
பாடசாலைக் காலத்திலேயே தொழில் முயற்சி சூழலுக்குள் ஈர்த்தெடுப்பது எதிர்காலத்தில் தொழில் முனைவோர்களை உருவாக்குவதற்கு வழிவகுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை!
சீரற்ற காலநிலை - நிறைவுறுத்தப்படவுள்ள எரிபொருட்களை வெளியேற்றும் நடவடிக்கை!
மின் வெட்டு ஏற்படாது - மின்சக்தி அமைச்சு அறிவிப்பு!
|
|