கடந்த அரையாண்டில் நாட்டின் வருமானம் அதிகரிப்பு!
Saturday, September 17th, 2016
1994ஆம் ஆண்டின் பின்னர் முதற் தடவையாக கடந்த 06 மாத காலத்திற்குள் அரச வருமானம் அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறியுள்ளார்.
இணைந்த அரசாங்கத்தின் காரணமாக இந்த நிலமையை அடைய முடிந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். கம்புறுபிட்டிய, மாவரல பிரதேசத்தில் இடம்பெற்ற அபிவிருத்திக் குழு கூட்டத்தில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
Related posts:
போதைப்பொருள் ஒழிப்பிற்கான விசேட வேலைத் திட்டம்!
ஐ.நா. ஏனைய நாடுகளின் உள்ளக விவகாரங்களில் தலையீடு செய்வதை தவிர்க்க வேண்டு - இலங்கையை வலுவாக ஆதரிப்போம...
மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் தற்போது மீளாய்வு - பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தகவல்!
|
|
|



