கடந்த ஆண்டுக்கான செலவு 24 கோடி ரூபாவிற்கும் அதிகம்  – தேசிய தேர்தல் ஆணைக்குழு!

Saturday, June 30th, 2018

கடந்த ஆண்டுக்கான தேர்தல் ஆணைக்குழுவின் செலவு 24 கோடி ரூபாவிற்கும் அதிகம் என்று தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு உள்ளுராட்சி தேர்தலுக்காக வாக்காளர் அட்டைகளை அச்சிடுவதற்காக மேலதிகமாக 3 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த தேர்தலுக்கான ஆரம்ப மற்றும் ஒழுங்குப்படுத்தல் பணிகளுக்காக 21 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே கடந்த ஆண்டு தேர்தல்கள் ஆணைக்குழுவின் செலவினங்கள் அதிகரித்திருப்பதாக தேர்தல் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts:

வறுமையான மாவட்டங்கள் வடக்கிலேயே அதிகம் அதைப் போக்க ஒன்றிணையுமாறு மாவட்டச் செயலாளர் வேண்டுகோள்!
வீட்டு சமையல் எரிவாயுவின் ப்ரொப்பேன் செறிவு 30 சதவீதமாக இருக்க வேண்டும் - இலங்கை தர நிர்ணய நிறுவக...
இலங்கையும் ஐக்கிய இராச்சியமும் வரலாற்றினால் பிணைக்கப்பட்டிருப்பதுடன் நீண்டகால நட்புறவைக் கொண்டிருக்க...