கச்சதீவை மீண்டும் உரிமைகோரும் எதிர்பார்ப்பும் இந்தியாவுக்கு இல்லை யாழ்.வருகை தந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் தெரிவிப்பு

கச்சதீவை மீண்டும் உரிமை கோரும் எந்த எதிர்பார்ப்பும் இந்தியாவுக்கு இல்லை என்று இந்திய வெளிவிவகார செயலாளர் சஞ்சய் பாண்டே தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தபோது ஊடகங்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இந்திய மீனவர்கள் இலங்கையின் வடகடல் பகுதிக்குள் வருவதைத் தடுக்க துரித நடவடிக்கை எடுக்க இந்தியா இணங்கியுள்ளது. இதனடிப்படையில் இந்திய மீனவர்களுக்கு வசதிகளை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்காலத்தில் செயற்படுத்தப்படும் என்பதால் இந்திய மீனர்கள் பொறுப்புடன் செயற்படுவார்கள் என்றார்
Related posts:
ஆதாரங்களை சமர்ப்பிக் வந்தேன், விசாரணையே நடைபெறவில்லை: வடமாகாண சபை உறுப்பினர் லிங்கநாதன் குற்றச்சாட்ட...
எல்லை நிர்ணயவிவாதத்திற்கு பின்னர் தேர்தல் குறித்து தீர்மானம்!
அனைத்து வாகனப் பதிவு மற்றும் வாகனப் பரிமாற்றத்திற்கும் வருமான வரி இலக்கம் அவசியம் - மோட்டார் போக்குவ...
|
|