ஓகஸ்ட்டில் இரண்டு இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம்!

Thursday, June 21st, 2018

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் இரண்டு இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் பி.ஹரிசன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
குறித்த வேலைத்திட்டத்தை பிரதேச செயலாளர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்துவதற்கான குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.ஹரிசன் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் ஊழிர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தற்காப்பு மருத்துவ உபகரணங்...
சீனா தனது அரசியல் கருத்துக்களை உலகின் மத்தியில் திணிக்க ஒருபோதும் முயற்சிக்கவில்லை – பிரதமர் மஹிந்த ...
ஏதேனும் விசேட கடமைக்காக அலுவலகத்தை திறப்பது அவசியமானால், தேர்தல் ஆணையாளரின் முன் அனுமதி பெறப்பட வேண்...