ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட வருமானத்தைப் பெறுவோரின் வருமானம் அடிப்படையிலான வரி அறவிடுதல் நேற்றுமுதல் நடைமுறை !
Monday, January 2nd, 2023ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட வருமானத்தைப் பெறுவோரின் வருமானம் அடிப்படையிலான வரி அறவிடுதல் நேற்று (01) தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது..
6 பிரிவுகளின் கீழ் வரி அறவிடும் முறை முன்னெடுக்கப்படவுள்ளது.
சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டத்தின் கீழ் மாதாந்த வருமானம் ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேற்படும் பட்சத்தில் 6 சதவீதம் தொடக்கம் 36 சதவீதம் வரையில் 6 பிரிவுகளின் கீழ் வரி அறவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் - முன்னாள் தளபதி!
பழங்களுக்கான வரியை அதிகரிக்க நடவடிக்கை!
இலங்கை கடற்படையின் சிறப்பு படகு படை பயிற்சி வெற்றிகரமாக நிறைவு!
|
|