ஒருவருக்கு மாத்திரம் அனுமதி – சிறைச்சாலைகள் திணைக்களம்!
Sunday, March 15th, 2020
சிறையிலுள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கு இன்று முதல் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்குவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு கைதிகளை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்தார்
Related posts:
உலக போர் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய நாட்குறிப்பு..!
யாழ்ப்பாணத்தில் நிர்க்கதியாகி நிற்கும் பிற இடத்தவர்களுக்கு நிவாரணம் வழங்க ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ந...
இலங்கை மக்களுக்கு தமிழக பொலிஸார் 1.40 கோடி நிதியுதவி – முதலமைச்சர் ஸ்ராலினிடம் காசோலையாக வழங்கிவைப்ப...
|
|
|


