ஒப்பந்தக் குழுவின் தலைவர் பதவி இராஜினாமா!
Saturday, August 19th, 2017அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட ஒப்பந்தக் குழுவின் தலைவர் ஜீ.எஸ்.விதானகே குறித்த பதிவியிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளதாக குறித்த ஒப்பந்தக் குழுவின் உறுப்பினர் கலாநிதி சுரேன் படகொட தெரிவித்துள்ளார்.
மேலும், அது தவிர்ந்த குறித்த குழுவிலிருந்து மற்றுமோர் உறுப்பினரான இலங்கை விமானப்படையின் நிதி இயக்குனரான ஜே.ஆர்.எல்.வசந்த அவர்களும் பதவி விலகுவதாக நிதி அமைச்சின் செயலாளரிடம் தெரிவித்துள்ளதாக படகொட மேலும் கூறியுள்ளார்.
Related posts:
தொற்றாளர் அதிகரித்தால் நாடு முடக்கப்படும் – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு!
தீ காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த இளம் குடும்ப பெண் பலி - ஆறுகால்மடம் பகுதியில் சோகம்!
அமைச்சு - இராஜாங்க அமைச்சு செயலாளர்களுக்கு புள்ளிவழங்கும் முறைமை அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தவு...
|
|