ஐ.நா. அலுவலகம் சென்றது மே தின ஒத்திவைப்பு!
Friday, April 6th, 2018
வெசாக் தினம் காரணமாக மே தினத்தினை ஒத்திவைக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கையில் உள்ள ஐ.நா. அலுவலகத்திற்கு கடிதம் ஒன்றினை சமர்ப்பித்துள்ளது.
மே 01ம் திகதி கொண்டாடப்படும் மே தினம், மே 07ம் திகதி வரை ஒத்திவைக்க அண்மையில் அரசு தீர்மானித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
புதிய ஆண்டிற்கான முதல் அமர்வு இன்று!
அரச முகாமைத்துவ உதவியாளர் பரீட்சை ஒத்திவைப்பு
கடன் பெற்றவர்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!
|
|
|


