ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு 210 மில்லியன் யூரோ நிதி உதவி!
Wednesday, October 19th, 2016
இலங்கையின் அபிவிருத்தி தொடர்பில் 2020ஆம் ஆண்டுக்கு முன்னர் 210 மில்லியன் யூரோக்களை வழங்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெற்றுக் கொள்வது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பெல்ஜியத்திற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:
பெரிய வெங்காயத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் !
நாட்டின் எதிர்கால சொத்தான சிறார்களின் அறிவை மேம்படுத்துவது அனைவரினதும் பொறுப்பு - சிறுவர் தின வாழ்த்...
நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளுக்கும் ஜூன் 7 வரை சீல் !
|
|
|


