எரிவாயு விலையை திருத்த எந்தவொரு அமைச்சரவை முடிவும் எடுக்கப்படவில்லை – எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில!
Tuesday, May 4th, 2021
எரிவாயு விலையில் மாற்றம் செய்வது தொடர்பில் அமைச்சரவையில் எந்தவொரு திட்டமும் சமர்ப்பிக்கப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (04) நடைபெற்ற அமைச்சரவை முடிவு தொடர்பான ஊடக சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எரிவாயு விலை உயர்வு தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்து வருகின்ற போதிலும், இலங்கையில் எரிவாயு விலையை திருத்த எந்தவொரு அமைச்சரவை முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
நவம்பர் 14 இல் புலமைப் பரிசில் பரீட்சை : 15 முதல் டிசம்பர் 15 வரை உயர்தரப் பரிட்சை – கல்வி அமைச்சர்...
அஜித் ரோஹணவிற்கு கொரோனா - வைத்தியசாலையில் அனுமதி!
டொலருக்கு வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவு இடைநிறுத்தம் - மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்!
|
|
|
கடற்பரப்பில் அத்துமீறும் இந்திய மீனவ படகுகள் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது -அமைச்சர் மஹிந்த அமரவீர
அரசாங்கத்தின் கொள்கை ரீதியான திட்டங்களுடன் இணைந்து செயற்படுங்கள் - அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும்...
உலகில் மிகவும் குறைந்த வரிகளைக் கொண்ட நாடாக இலங்கை – இதுவே பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய பங்காற்றி...


