எரிவாயுவின் விலையை அதிகரிப்பு!
Tuesday, February 20th, 2018எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை 300 ரூபாவால் அதிகரிக்க, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையிடம் கோரிக்கை தாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக இவ்வாறு விலை அதிகரிப்புக்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
உள்ளூராட்சி மன்றங்களின் சில அதிகாரங்கள் குறைப்பு!
யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த பெண் தொடர்பில் வைத்தியர் சத்தியமூர்த்தி விளக்கம்!
தடுப்பூசியின் பலாபலன்களை ஒக்டோபர் நடுப்பகுதியிலேயே காணமுடியும் – தேவையற்ற அச்சம் வேண்டாம் என இராஜங்க...
|
|