எரிபொருள் நிரப்பு நிலையங்கள் 50 வீத எரிபொருள் இருப்பை பேணுவது கட்டாயம் அறிவிப்பு! எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவிப்பு!
Sunday, June 4th, 2023இலங்கையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குறைந்தது 50 வீத எரிபொருள் இருப்பை பேணுவது கட்டாயம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடந்த இரண்டு தினங்களாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு 50 வீத இருப்பை பேணாத எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமம் இரத்து செய்யப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி:மத்திய வங்கி ஆளுநரிடம் கேள்வி!
கப்பலை விடுவிக்க கப்பம்?
அனுமதியை மீறி கட்டடத்தின் உடைந்த பகுதி நிர்மாணிக்கப்பட்டமையால் அனர்த்தம் ஏற்பட்டது - கண்டி சம்பவம் த...
|
|