எரிபொருள் களஞ்சியசாலை ஒன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி!

Thursday, November 23rd, 2017

அவசர தேவைகளின் போது தேவையான எரிபொருளை கையிருப்பில் வைத்திருப்பதற்காக எரிபொருள் களஞ்சியசாலை ஒன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளர். கொலன்னாவையில் களஞ்சியசாலை அமைப்பதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கே இவ்வாறு அங்கீகாரம் கிடைக்க பெற்றுள்ளது.

Related posts: