எரிபொருள் களஞ்சியசாலை ஒன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி!
 Thursday, November 23rd, 2017
        
                    Thursday, November 23rd, 2017
            
அவசர தேவைகளின் போது தேவையான எரிபொருளை கையிருப்பில் வைத்திருப்பதற்காக எரிபொருள் களஞ்சியசாலை ஒன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளர். கொலன்னாவையில் களஞ்சியசாலை அமைப்பதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கே இவ்வாறு அங்கீகாரம் கிடைக்க பெற்றுள்ளது.
Related posts:
பருத்தித்துறை சாலையின் பேருந்து சேவை கட்டைக்காட்டுடன் நிறுத்தப்படுவது ஏன்? - ஈ.பி.டி.பியின் பருத்தித...
மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மீண்டும் திருப்பம் - ஜனாதிபதி ஆணையகத்திடம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ...
வட்டி விகிதத்தையும் மாற்று விகிதத்தையும் கட்டுப்படுத்தாமல் ஒரே மதிப்பில் வைத்திருந்தமையே நாடு வங்குர...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        