எரிபொருளுக்காக 500 மில்லியன் கடன் – அமைச்சரவை அனுமதி!
Tuesday, May 24th, 2022
இந்தியன் எக்ஸிம் வங்கியின் ஊடாக 500 மில்லியன் டொலரை கடனாக பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனில் எரிபொருட்களை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆசிரியர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும் - நீதிபதி இளஞ்செழியன்!
பதவி விலகும் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா - எதிர்வரும் முதலாம் திகதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே பு...
போதைப்பொருளை அழிக்கும் புதிய இயந்திரம் பொருத்தப்படும் - நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!
|
|
|


