எதிர்வரும் 16ஆம் திகதி நீங்குகின்றது பேஸ்புக் தடை!
Wednesday, March 14th, 2018
எதிர்வரும் வெள்ளிக்கிழமை (16) முதல் பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் தற்காலிகத் தடையானது நீக்கப்படும் என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் வியாழக்கிழமை (15) குறித்த நிறுவன அதிகாரிகளுக்கும் அரசுக்கும் இடையே இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
உலகநீர் தினத்தில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நெடுந்தீவு மக்கள் நன்றிதெரிவிப்பு
புதிய பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களது பதவி மாற்றங்கள் குறித்த வர்த்தமானி வெளியீடு
கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் பூரண குணமடைந்தனர் - வைத்தியர் த.சத்தியமூர்த்தி !
|
|
|


