எதிர்வரும் 14 ஆம் திகதி கூடுகிறது நாடாளுமன்றம்!
Monday, November 5th, 2018
நாட்டிலேற்பட்ட அரசியல் குழப்பங்களை அடுத்து இடைநிறுத்தப்பட்டிருந்த நாடாளுமன்றத்தினை கூட்டுவது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் எதிர்வரும் 14ஆம் திகதி காலை 10.00 மணிக்கு நாடாளுமன்றத்தினை கூட்டுவது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
Related posts:
யாழ்ப்பாணத்தில் அதிகளவு நிலத்தடி நீரை உறிஞ்சும் உணவு விடுதி உரிமையாளர்கள்!
ஊழிர்களின் நலன் கருதி பொதுப் போக்குவரத்து சேவையில் 5700 பேருந்துகள் - இலங்கை போக்குவரத்து சபை தெரிவி...
13 ஆம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது - இந்திய வெள...
|
|
|


