13 ஆம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது – இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரவிப்பு!
Friday, December 8th, 202313 ஆம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றத்தில் இந்த விடயம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் உள்ள தமிழ் பேசும் மக்களின் உரிமையை பாதுகாப்பதற்கு இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இலங்கை தமிழ்ப்பெண்ணுக்கு ஆசிய நோபல் பரிசு!
நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதியை நான் அச்சுறுத்தவில்லை -...
ஹமாஸ்- இஸ்ரேல் இடையில் நான்கு நாள் போர் நிறுத்தம் - இஸ்ரேல் சிறையில் இருந்து 39 பணய கைதிகள் விடுதலை!
|
|