எதிர்வரும் 10 ஆம் திகதிமுதல் தபால் ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம்!
Friday, January 5th, 2018தபால் திணைக்களத்தில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை மேற்கொள்ளாவிடில் எதிர்வரும் 10ஆம் திகதி நள்ளிரவு தொடக்கம் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தை மேற்கொள்ள ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தீர்மானித்துள்ளது.
அரசாங்கத்திற்கு தமது பிரச்சினைகளுக்குரிய தீர்வு காண்பது தொடர்பில் பல தடவைகள் தெரியப்படுத்தியுள்ளதாக அந்த முன்னணியின் இணை ஒருங்கிணைப்பாளர் சிந்தக்கபண்டார தெரிவித்துள்ளார்.
Related posts:
கூட்டு ஒப்பந்தத்தை இரத்து தொடர்பான ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்றது நீதிமன்றம்!
வைத்திய அலுவலகங்களில் வாகனமின்மையே சேவையின் சிக்கலுக்கு காரணம் -வடமாகாண கால்நடை வைத்திய அதிகாரிகள் ச...
நுளம்புக்கடிக்கு அதிகம் ஆளாகுவது மது அருந்துபவர்கள் - ஆய்வில் தகவல்!
|
|