எதிர்வரும் ஜீலை 6 முதல் தொழில்நுட்ப கல்லூரிகளை ஆரம்பிக்க தீர்மானம் – தொழில் உறவுகள் அமைச்சு!
Wednesday, June 17th, 2020எதிர்வரும் ஜூலை 06 ஆம் திகதி முதல் தொழில்நுட்பக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் ஆகியவற்றை மீண்டும் திறப்பதற்கு, தொழில் உறவுகள் அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமைய, தொழில்நுட்பக் கல்லூரிகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழில் உறவுகள் அமைச்சு தெரிவித்தள்ளது.
Related posts:
தென்மராட்சியில் உண்ணிக் காய்ச்சலினால் 3 நாள்களில் 15 பேர் பாதிப்பு!
வர்த்தமானியை வெளியிடுங்கள் இல்லையேல் தேர்தலை நடத்தவது கடினம் - தேர்தல் ஆணைக்குவின் தலைவர் கோரிக்கை!
சுற்றுலா பயணிகளை ஈர்க்க புதிய விசா நடைமுறை - சுற்றுலா அமைச்சகத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணை...
|
|