எதிர்வரும் காலத்தில் வாராவாரம் எரிபொருள் விலை அதிகரிக்கலாம் – ஆரூடம் கூறுகிறார் பிரதமர்!
Tuesday, October 16th, 2018உலக சந்தையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் சிக்கல் காரணமாக எதிர்வரும் மாதங்களில் எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கலாம் என்று தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கல்கமுவ, எஹெட்டுவெள பண்டாரகம பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
உலக சந்தையில் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் போது இலங்கையிலும் எரிபொருள் விலை மாற்றம் அடையும் எனவும் எதிர்வரும் காலத்தில் வாரா வாரம் எரிபொருள் அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
மருத்துவ கல்வியின் குறைந்தபட்ச தரம் குறித்து வர்த்தமானி!
கடந்த ஒருமாத்த்தில் மத்தளை விமான நிலையத்திற்கு 2500 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை!
உயர்தரப் பரீட்சையின்போது மின் துண்டிப்பை ஏற்படுத்த வேண்டாம் – கல்வி அமைச்சர் வலியுறுத்து!
|
|
இந்தியாவில் உள்ள இலங்கையர்களை அழைத்து வர எதிர்வரும் வாரத்தில் நடவடிக்கை - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!
ஜனாதிபதி கோட்டாபயவுக்கு சீன ஜனாதிபதி உறுதிமொழி – கொரோனா தடுப்பூசிகளுடன் இலங்கை வருகிறது விசேட விமானம...
எதிர்வரும் வெள்ளியன்று மீண்டும் இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்கிறார் நிதி அமைச்சர் பச...