எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த – சபாநாயகரிடம் எழுத்து மூல கோரிக்கை!

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் பதவியினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று(18) நாடாளுமன்றத்தில் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் எழுத்துமூல கோரிக்கை ஒன்றினை கையளிக்க தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், நாடாளுமன்றில் எதிர்கட்சித் தலைமைப் பதவியினை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ள தாதியர்கள் முடிவு!
மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசு பொறுப்புடன் செயற்படும் - சர்வதேச மனித உரிமைகள் தினச்...
சிறுவர்களுக்கு மரண தண்டனையை இரத்து செய்வதற்கு சட்டமூலம் – நாடாளுமன்றில் நிதி அமைச்சர் அலி சப்ரி நாளை...
|
|