எதிர்காலத்தில் மின் துண்டிப்பு இடம்பெறமாட்டாது – மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே அறிவிப்பு!
Wednesday, January 19th, 2022
எதிர்காலத்தில் மின் துண்டிப்பு இடம்பெறமாட்டாது என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
கனியவள கூட்டுத்தாபனத்திடம் இருந்து எரிபொருள் கிடைப்பதன் காரணமாக மின் துண்டிப்பு இடம்பெற மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
அரசியலமைப்பு சபை நாளை கூடுகிறது!
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கீழ் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள்!
அனைத்து மக்களின் ஒத்துழைப்புகளையும் எதிர்பார்க்கின்றோம் – பிரதமர்!
|
|
|


