எதிர்கட்சிகள் எந்த வகையான விமர்சனங்களை முன்வைத்தாலும் புதிய பொருளாதார மறுசீரமைப்புக்களின் பலன்கள் மக்களுக்கு கிடைக்கும் – சாகல ரத்நாயக்க சுட்டிக்காட்டு!
Sunday, January 21st, 2024எதிர்கட்சிகள் எந்த வகையான விமர்சனங்களை முன்வைத்தாலும் அரசாங்கம் முன்னெடுத்துவரும் புதிய பொருளாதார மறுசீரமைப்புக்களின் பலன்கள் எதிர்காலத்தில் மக்களுக்கு கிடைக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்கால சந்ததியின் பாதுகாப்பிற்கு சட்டமும் சமாதானமும் வலுவூட்டப்பட வேண்டியது அவசியமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வெப்பம் தொடர்ந்தும் நீடிக்கும் – காலநிலை அவதான நிலையம்!
நாட்டில் மீண்டும் மலேரியா ஆபத்து - மலேரியா தடுப்பு இயக்கம் எச்சரிக்கை!
இளவாலை பிரதேச வைத்தியசாலைக்கான புதிய மாடிக்கட்டடம் வடக்கு மாகாண ஆளுநரால் திறந்துவைப்பு!
|
|