சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் இலங்கை விஜயம்!
Sunday, October 1st, 2017
சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் நாடாளுமன்ற குழுவினரின் எட்டாவது மாநாட்டு எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதிவரை கொழும்பில் இடம்பெறவுள்ளது
அதில் பங்கேற்பதற்காக அவர்கள் நாளை மறுதினம் இலங்கைக்கு வருகைதரவுள்ளனர்.சார்க் அமைப்பின் செயலாளர் உட்பட சார்க் அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ஏனைய ஏழு நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
Related posts:
வீதி அகலிப்பின் போது பாதிக்கப்படும் காணி உரிமையாளர்களது நலன்களும் பூர்த்திசெய்யப்பட வேண்டும் - ஈ.பி....
இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை – தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன யாழ்ப்பாணத்...
பகிடிவதை - பேராதனை பல்கலைக்கழகத்தில் இடைநிறுத்தப்பட்ட பட்டதாரி மாணவர்கள்!
|
|