எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவனத்தின் 7 உறுப்பினர்கள் சிஐடியினரால் கைது!
Saturday, July 10th, 2021எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உள்நாட்டு முகவர் நிறுவனத்தின் 7 உறுப் பினர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப் பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக சீ கன்சோரிடியம் லங்கா பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தின் 7 உறுப்பினர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்றையதினம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபைகள் நிதியமைச்சின் கீழ்!
மீண்டும் பரவு இடமளிக்க மாட்டோம் – கொரோனா தொடர்பில் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன!
அபாய கட்டத்தில் நாடு - முகங்கொடுப்பதற்கு தயாராகுமாறு அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தகவல்!
|
|