ஊரடங்கு உத்தரவு: மீறிய 29,159 பேர் கைது – பொலிஸ் ஊடகப்பிரிவு!
Thursday, April 16th, 2020
கடந்த 24 மணி நேரத்தில் ஊரடங்கு உத்தரவினை மீறிய 1599 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 383 வாகனங்கள் காவல் துறையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கடந்கத 20 ஆம் திகதிமுதல் இதுவரையிலான காலப்பகுதிக்குள் ஊரடங்கு உத்தரவினை மீறிய 29,159 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 7988 வாகனங்கள் பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Related posts:
இணைய நிதிமேசடி- கட்டுப்படுத்த ஆசிய நாடுகள் இணையவேண்டும்: நிதி அமைச்சர்
மின்சார சபை ஊழியர்கள் வேலை நிறுத்தம்!
எதிர்வரும் 21ஆம்முதல் வடமாகாண மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்க ஏற்பாடு – தவறாது பெற்றுக்கொள்ளுமாற...
|
|
|


