உழவு இயந்திரம் கிணற்றுக்குள் வீழ்ந்தது – கேப்பாபிலவில் சம்பவம்!

Wednesday, May 24th, 2017

முல்லைத்தீவு கேப்பாபுலவு மாதிரிக்கிராமத்தில் கிணறு வெட்டும்போது உழவு இயந்திரம் கிணற்றுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தின்போது உழவியந்திர ஓட்டுநர் மற்றும் கிணற்றுக்குள் இருந்த இருவர் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர். மீட்புப்பணி தற்போது இடம்பெற்று வருகின்றது.

Related posts: