உள்ளூராட்சிமன்ற தேர்தல் விவகாரம் – மீண்டும் செவ்வாயன்று கூடுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு!

Sunday, April 2nd, 2023

உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடவுள்ளது.

அன்றையதினம், தேர்தலை நடத்துவது தொடர்பான உறுதியான தீர்மானங்கள் எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

000

Related posts: