உலக வரிசையில் மூன்றாம் இடத்திற்கு வந்த இலங்கை!
Saturday, February 11th, 2017
வரைவை வலுப்படுத்திய நாடுகள் இடையில் உலகில் இலங்கை மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளதாக கனேடிய அரசசார்பற்ற நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இலங்கைக்குள் தகவல்களை அறிந்து கொள்ள மக்களுக்கு இருக்கும் உரிமையானது உலகில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை உயர்மட்டத்தில் இருப்பதாக கனேடிய சட்டம் மற்றும் ஜனநாயகத்திற்காக நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த தரப்படுத்தலில் தெற்காசிய நாடுகளில் இலங்கை முதலிடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தரப்படுத்தலுக்கு அமைய மெக்சிகோ 136 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் சேர்பியா 135 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் இலங்கை 131 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது. இந்தியா 128 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.

Related posts:
இலங்கையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - அமெரிக்கா!
வெள்ளவத்தை கட்டட சம்பவ அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை!
டெல்டா பரவுவதற்கு 15 நிமிடங்கள் போதும் - வெளியாட்களை வீட்டிற்குள் நுழைய அனுமதிக்காதீர் என ரிட்ஜ்வே க...
|
|
|


