உலக தற்கொலை தவிர்ப்பு தினம் இன்று!
Saturday, September 10th, 2016உலக தற்கொலை தவிர்ப்பு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. இம்முறை இணையுங்கள், தொடர்பு கொள்ளுங்கள் மற்றும் பாதுகாப்பு வழங்குங்கள் என்ற தொனிப்பொருளில் இது அனுஸ்டிக்கப்படுகின்றது..
நாட்டில் வருடாந்தம் சுமார் 3 ஆயரத்து 100 பேர் தற்கொலை செய்துகொள்வதாக சுகாதார அமைச்சு தெரிவித்தள்ளது.
இலங்கையில் ஆண்களே அதிகளவில் தற்கொலை செய்துகொள்வதாகவும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போதைப்பொருளுக்கு அடிமையாவதும் தற்கொலை அதிகரிப்பிற்கு காரணமாக அமைந்துள்ளது என சுகாதார அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
Related posts:
நிதி நிறுவனங்களிடமிருந்து ஏழை மக்கள் பெற்றுக்கொண்ட கடன்களை இரத்து செய்வது பற்றி ஆலோசனை!
கொழும்பு அரசியலில் அதிரடி மாற்றம்: பிரதமரானார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!
சர்வதேச நாணய நிதியமும் ஜப்பானும் இலங்கைக்கு உதவப்போவதில்லை என வெளியாகிய செய்திகள் உண்மைக்கு புறம்பான...
|
|