உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு நாள் ஒன்றுக்கு மூவாயிரம் ரூபா கொடுப்பனவு – கல்வி அமைச்சர் சுசில் பிதேமஜயந்த யோசனை!

Monday, February 6th, 2023

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு நாள் ஒன்றுக்கு மூவாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட உள்ளது.

இந்த கொடுப்பனவு வழங்குதல் குறித்த அமைச்சரவை பத்திரம் கல்வி அமைச்சர் சுசில் பிதேமஜயந்த வால் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இதனிடையே போக்குவரத்து செலவுகள் காரணமாக இம்முறை பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டிற்கு ஆசிரியர்கள் நாட்டம் காட்டுவது குறைந்துள்ளது.

இதன் காரணமாகவே நாளாந்த கொடுப்பனவை அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

நல்லூர் கந்தனுக்கு நாளை இரதோற்சவம் - இன்று சப்பரத்தில் உள்ளக வீதியில் அமைதியாக வலம்வந்து அடியவருக்...
காங்கேசன்துறைக்கு இன்றுமுதல் முதலாம் வகுப்பு குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி தொடருந்து சேவை முன்னெடு...
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் பணியாற்றும் 103 பேருக்கு கொரோனா தெர்றுறுதி – மரணங்களின் எண்ணிக்கையு...

புகையிரத பெட்டிகளை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்  - அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா!
ஊரடங்கு காலப்பகுதியில் தொழில் நடவடிக்கைகளுக்கு அனுமதி - சுகாதார அமைச்சினால் வெளிளிடப்பட்டது வழிகாட...
பேருந்து கட்டண திருத்தத்தை கணிப்பிடுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு இராஜாங்க அமைச்சர் திலும்...