உயர்தரப் பரீட்சைக்கு இரண்டாம் தடவை தோற்றும் மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்!
Saturday, February 16th, 2019கொக்குவில் இந்துக் கல்லூரியில் இருந்து ஜீ.சி.ஈ (உ.த) பரீட்சைக்கு இரண்டாம் தடவையாகத் தோற்றும் மணாவர்கள் கல்லூரியில் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று எதிர்வரும் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னதாக அதனைப் பூரணப்படுத்தி ஒப்படைக்குமாறு அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மாணவர்கள் கல்லூரி சீருடையுடனும் அடையாள அட்டையுடனும் வருகை தரவேண்டும் என்றும் அதிபர் அறிவித்துள்ளார்.
Related posts:
சமஷ்டி வேண்டாம் என சுமந்திரன் சொல்லியிருப்பாரா? - ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் கேள்வி...
விவசாயத்திற்கே முன்னுரிமை – ஜனாதிபதி கோட்டபய உறுதிபடத் தெரிவிப்பு!
காலநிலை மாற்றத்தால் 2020 ஆம் ஆண்டில் ஆசியாவுக்கே பெரும் பாதிப்பு - கிறிஸ்டியன் எய்ட் நிவாரண அமைப்பு ...
|
|