உயர்தரத்திலான யூரோ-4 எரிபொருள் அறிமுகம்!
Friday, June 15th, 2018தற்போது விற்பனை செய்யப்படும் சூப்பர் பெற்றோல் மற்றும் சூப்பர் டீசலுக்கு பதிலாக உயர்தரத்திலான யூரோ-4 என்ற எரிபொருள் இலங்கை சந்தையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அடுத்த மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் என கனியவள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
யூரோ ஆணைக்குழுவின் அங்கீகாரத்தின் அடிப்படையில் இந்த யூரோ-4 எரிபொருள் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதன் விலை அதிகரிக்காது என்று அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.
Related posts:
மின்சார தேவையை பூர்த்தி செய்ய அரசு நடவடிக்கை!
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக் கருதி 25 சுற்றுலாப் பொலிஸ் நிலையங்கள்!
எதிர்வரும் 17 ஆம் திகதிமுதல் தனிமைப்படுத்தப்படுகின்றன கிழக்கு மாகாணத்தின் முக்கிய பகுதிகள் - இராணுவ ...
|
|