உணவு பொதியின் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு!
Wednesday, January 10th, 2018
உணவு பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்றும் பொதியிட பயன்படுத்தப்படும் பொலித்தீனின் (லஞ்சீட்)விலையும் அதிகரித்துள்ளதால் உணவு பொதியொன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்க உணவக உரிமையாளர்கள் சங்கம்தீர்மானித்துள்ளது.
இவற்றினை கொள்வனவு செய்வதற்கு அதிக செலவு ஏற்படுவதால் இவ்வாறு விலையை அதிகரிக்க தீர்மானித்தாக அதன் தலைவர் அசேலசம்பத் தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 20 மைக்கிரோனுக்கும் குறைவான பொலித்தீன் உற்பத்தி விற்பனை மற்றும் விநியோகத்திற்கும்அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க முதலீட்டாளர்களுக்கு அழைப்பு!
யாழ்.பல்கலைக்கழக விவசாய பீடத்தில் புதிய கட்டடம்!
முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முக்கிய விடயங்கள் வெளியாகின!
|
|
|
பேப்பச்சுவல் ட்ரெசறிஸ் (Perpetual Treasuries) செயற்பாடுகளை மத்திய வங்கி ஆறுமாதத்திற்கு இடைநிறுத்தமுட...
மத்திய வங்கி மோசடி விவகாரம் - மூவரடங்கிய நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு பிரதம நீதியரசரிடம் சட்டமா அ...
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவு இடைநிறுத்தம் - அர்ஜுன ரணதுங்க தலைமையில் இடைக்கால நிர்வாக குழு ந...


