உணவுப் பொருட்களுக்கும் வர்ணக்குறியீடு!
Tuesday, April 16th, 2019
திட உணவு மற்றும் அரை திட உணவிற்குமான வர்ண குறியீட்டு முறை ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் அமுல்ப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
இலங்கையில் கடல் அலை மூலம் மின் உற்பத்தி!
ஓய்வுபெற்ற தாதியர்களை தேவைக்கேற்ப ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைத்து கொள்ளுங்கள் – சுகாத...
பயிலுநர் பட்டதாரிகளுக்கு விரைவில் நிரந்தர நியமனம் - உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!
|
|
|


