இ.போ.ச வினருக்கு அடுத்த வருடம் சீருடை !
Wednesday, July 18th, 2018இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பேருந்து ஓட்டுநர்களுக்கும் நடத்துநர்களுக்கும் அடுத்த வருடம் தொடக்கம் சீருடை ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலடிசில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தூர சேவை பேருந்துகளின் ஆசனப்பதிவுக்காக உருவாக்கப்பட்ட இணையத்தள ஆரம்ப நிகழ்வு சபையின் கொழும்பு முதன்மை பணியகத்தில் நேற்று இடம்பெற்றது. அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சர்வதேச தாதியர் தின வாழ்த்து!
நாட்டில் அடுத்த சில வாரங்களுக்குள் டெங்கு நோயாளர் எண்ணிக்கையும் அதிகரிக்கும் - தேசிய டெங்கு கட்டுப்...
இரு வகையான பேருந்து கட்டணங்களை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆலோசனை –இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுக...
|
|
பாடசாலை மாணவர்கள் மாவட்டங்களுக்கு இடையில் பயணிப்பதனை முடிந்தளவு குறைத்துக் கொள்ளுமாறு கோரிக்கை!
தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டு - இலங்கையில் இதுவரையில் 30 ஆயித்திற்கும் அதிகமானோர் க...
சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதை துரிதப்படுத்துங்கள் – துறைசார் அதிகாரிகளுக்கு இராஜாங்க அமைச்சர்...