இலவச Wi-Fi சேவையை விரிவுபடுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!

Saturday, October 14th, 2017

இலவச Wi-Fi சேவையை நாடுமுழுவதிலும் விரிவுபடுத்தும் ஒரு கட்ட வேலைத்திட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகரத்தை உள்ளடக்கிய வகையில் 100 Wi-Fi வலயம் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகரசபையின் தலைமையில் இதன் முதற்கட்ட நடவடிக்கையாக 20 றுi-குi வலயங்களை ஆரம்பிப்பதற்கு தற்பொழுது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன இதன்கீழ் தற்போது 10க்கும் மேற்பட்ட Wi-Fi வலயங்கள் செயற்பட்டு வருகின்றன.

இந்த பொது Wi-Fi வலயங்களை கவரும் வகையில் அதி தொழிநுட்ப சக்திவாய்ந்த வைபை வசதிகளுக்கு மேலதிகமாக கையடக்க தொலைபேசிக்கான வசதிகள் மற்றும் கழிவுகளை அகற்றுவதற்கான வசதிகள் தொடர்பான தகவல்களையும் இந்த இயந்திரத்தின் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும்.

Related posts:

பருத்தித்துறை கடலில் மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் கரை திரும்பவில்லை - அச்சத்தில் மீனவர்கள்!
மண்ணையும் மக்களையும் மட்டுமல்லாது தமிழையும் நேசிக்கும் ஓர் உன்னத தலைவர் டக்ளஸ் தேவானந்தா - வடக்கு மா...
அரியாலையில் பெண்ணொருவர் படுகொலை - மோட்டார் சைக்கிளுடன் கொலை சந்தேகநபர்களின் வீட்டில் புதைக்கப்பட்டி...