இலஞ்சம் மற்றும் ஊழலை தடுக்கும் செயற்றிட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

Wednesday, February 6th, 2019

2019 ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையில், இலஞ்சம் மற்றும் ஊழலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தினை நடை முறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழலை தடுப்பதற்காக அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் தொடர்பில் பொதுவாக செயற்படும் விதத்திலான தேசிய திட்டத்தின் தேவைப்பாட்டை கருத்திற் கொண்டு இது தொகுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:


மக்களது அபிலாஷைகளுக்கு ஒளியூட்டுவோம் - ஈ.பி.டி.பியின் திருமலை மாவட்ட அமைப்பானர் புஸ்பராசா தெரிவிப்பு...
தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை - முல்லைத்தீவு மாவட்டத்தில் 880 குடும்பங்களை சேர்ந்த 2687 பேர் பாதிப...
ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாட்டு வேலைக்கு செல்வதை தடுக்கும் சட்டத்தை மீண்...