இலங்கை வியட்நாமிற்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
Friday, January 19th, 2018இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதுதொடர்பாக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பான யோசனை நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்த ஒப்பந்தமானது தகவல் மற்றும் தொடர்பாடல் தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இதுவரை விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை - ஜனாதிபதி
உள்ளாட்சித் தேர்தல் முறையின் குறைபாடுகளை தீர்க்க நடவடிக்கை - அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவிப்ப...
வடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து இதுவரை இறுதிமுடிவு எடுக்கப்படவில்லை - அமைச்சர் ட...
|
|