இலங்கை வருகிறார் அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர்!
Monday, June 3rd, 2019
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் பீடர் டடின் இன்று(03) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
குறித்த விஜயத்தின் போது அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலரை அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதேவேளை, பாதுகாப்பு நிலைமை மற்றும் மனித கடத்தல் தொடர்பில் விளக்கமளிக்கும் நோக்கில் நாளை கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானி காரியாலயத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும், அவர் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்ட வர்த்மானி வெளியீடு!
14 நாட்களுக்கு அதிகமான காலப்பகுதிவரை தனிமைப்படுத்தப்பட்டிருந்த பகுதி மக்களுக்கு 6 மாத காலங்களுக்கு ம...
முட்டை உற்பத்தியாளர்களை விட இடைத் தரகர்களுக்கு அதிக இலாபம் அடைகின்றனர் - அகில இலங்கை விலங்கு அபிவிரு...
|
|
|


