இலங்கை வருகிறது ரஷ்யாவின் குழு!

Sunday, January 28th, 2018

இலங்கையின் தேயிலை தரம் குறித்து ஆராய ரஷ்யாவின் குழு ஒன்று இலங்கை வரவுள்ளது. இந்த குழு இலங்கையில் தாவர பூச்சி கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும்.

வண்டுகள் இருந்ததாக தெரிவித்து இலங்கை தேயிலைக்கு ரஷ்யா அண்மையில் தடைவிதித்து, பின்னர் நீக்கி இருந்தது. இந்தநிலையிலேயே அடுத்த மாதம் 3ம் திகதி ரஷ்யாவின் 4 பேர் கொண்ட குழு இலங்கை வருகிறது.

Related posts: