இலங்கை ரூபவாகினிக்கூட்டுத்தாபனத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்
Friday, February 17th, 2017
இலங்கை ரூபவாகினிக்கூட்டுத்தாபனத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சட்டத்தரணி துசிறா மலவ்வதந்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக்கடிதத்தை பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கஜந்த கருணாதிலக வழங்கினார்.

Related posts:
உயர்தரப் பரீட்சையை ஏப்ரல் மாதம் நடாத்துவதற்கு பேச்சுவார்த்தை!
சிவகுரு பாலகிருஸ்ணனின் தந்தையாருக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி!
தேர்தலில் களமிறங்கும் முரளிதரன்!
|
|
|


