சுகாதார நெருக்கடிகள் ஏற்படுதைத் தடுக்க நடவடிககை – அமைச்சர் ராஜித சேனாரட்ன!

Tuesday, April 18th, 2017

மீதொட்டுமுல்ல குப்பை மேடு சரிவை யடுத்து பிரதேசத்தில் சுகாதார நெருக்கடிகள் ஏற்படுதைத் தடுக்க தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு அமைச்சர் ராஜித சேனாரட்ன அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

பிரதேசத்தில் டெங்கு, இன்புளுவென்சா நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக அமைச்சர் கூறினார். மீதொட்டுமுல்ல குப்பை மேட்டு பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Related posts:


பரிந்துரைகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை - காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ்!
காலம் தாழ்த்த வேண்டிய தேவையும் அரசாங்கத்திற்கு கிடையாது - சட்டமூலத்திலுள்ள சிக்கலே மாகாணசபைத் தேர்தல...
டிஜிட்டல் முறைமைக்கமையானது மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் - சேவையை பெற நாள் மற்றும் நேரத்தை...