தாஜூடீன் கொலை விவகாரம் – பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது!
Wednesday, April 20th, 2016பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீனின் மரணம் தொடர்பான வழக்கில் சாட்சிகளை மறைக்க முற்பட்ட குற்றச்சாட்டில் நாரஹேன்பிட பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் சுமித் சம்பிக்க பெரேரா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகபொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
Related posts:
டெங்கு ஒழிப்புக்கு அவுஸ்திரேலியாவின் நிதி உதவி!
தபால் மூலம் வாக்களிக்க உள்ள அரச உத்தியோகத்தர் கவனத்திற்கு!
நாட்டின் பல பாகங்களில் பலத்த மழை வெய்யும் - வளிமண்டலவியல் எதிர்வுகூறல்!
|
|