இலங்கை முப்படையினருக்கு எச்சரிக்கை.!
Saturday, December 24th, 2016எதிர்வரும் 31 ஆம் திகதியின் பின்னர் விடுமுறையின்றி சேவைக்கு சமூகமளிக்காத முப்படையினர் கைது செய்யப்படுவார்கள் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இவ்வாறு கைது செய்யப்படுபவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. முப்படையினருக்காக வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலம் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நல்லாட்சியில் இடம்பெற்ற விசாரணைகளின் பெறுபெறுகள் அனைத்தும் அரசியல் அழுத்தங்களுடன் இடம்பெற்றன – முன்ன...
பெற்றோல் தரையிறக்கும் பணிகள் ஆரம்பம் - வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
சீன உர சர்ச்சை - பயோடெக் நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் சேர்க்குமாறு தேசிய கணக்காய்வாளர் அலுவலகத்த...
|
|