இலங்கை – மியன்மார் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் மேம்படுத்த எதிர்பார்ப்பு – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

இலங்கை மற்றும் மியன்மாருக்கு இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் மேம்படுத்த எதிர்பார்ப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான பதில் மியன்மார் தூதுவருடனான சந்திப்பின் போது, பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.
இலங்கை மற்றும் மியன்மாருக்கிடையேயான இராஜதந்திர உறவு ஆரம்பிக்கப்பட்டு 75 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
இதனை முன்னிட்டு மியன்மார் யென்குன் நகரில் இடம்பெறவுள்ள வர்த்தக கண்காட்சியில் இலங்கை பிரதிநிதிகளும் கலந்துக் கொள்ளவுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கலைப்பீட பரீட்சைகள் 25ம் திகதி ஆரம்பம்!
தேசிய மருத்துவ நிறுவன மாணவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நிமல் சிறிபால டி சில்வா நியமனம் – மூவரை கட்சியிலிருந்த...
|
|